1968 நவம்பர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இணைத்தூதரகம் திறக்கப்பட்டது.
சிங்கப்பூருடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1970 ஜுலை 27 ஆந் திகதி சிங்கப்பூர் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
சுவீடன், ஸ்டொக்ஹோம் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
கென்யாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
கென்யா, நைரோபியில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஸ்தாபிப்பு
குவைத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1971 பெப்ரவரி 19 ஆந் திகதி குவைத்துடனான இராசதந்திர உறவுகள்
சிங்கப்பூரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு
பங்களாதேஷ{டனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
எத்தியோப்பியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
எத்தியோப்பியா ஜனநாயக கூட்டாட்சி குடியரசுடனான இராசதந்திர உறவுகள்
1973 ஜுலை ப்ரெசில்ஸ் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
சமுத்திர சட்ட மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கியது
சமுத்திரங்களின் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 3 ஆவது மாநாட்டின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த ஹெமில்டன் ஷெர்லி அமரசிங்க நியமிக்கப்பட்டார். இந்த மாநாடானது, உலக சமுத்திரங்களைப் பயன்படுத்தும் தேசங்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை தீர்மானிக்கும் முக்கிய ஆவணமான சமுத்திர சட்ட சாசனத்தை ஏற்படுத்த வழிவகுத்தது.
பலஸ்தீனுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு